9. கூற்று 1 : கதிர் அரிவாள் ரத்தசோகை நோய் குறித்த விழிப்புணர்வை
ஏற்படுத்த, ஆண்டுதோறும் ஜூன் 18 அன்று ‘உலக அரிவாள் செல்
நோய் தினம்‘ கடைபிடிக்கப்படுகிறது.
கூற்று 2 : இந்நாளுக்கான அதிகாரப்பூர்வ கருப்பொருள் Closing the Survival
Gap: Equity in Sickle Cell Disease என்பதாகும்.